• July 13, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: அரசு தரப்பு வழக்கறிஞர் உஜ்வால் நிகாமை மாநிலங்களவை உறுப்பினராக நியமித்துள்ளார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. இந்நிலையில், சட்டத்துறை மற்றும் அரசமைப்பு சார்ந்து உஜ்வால் நிகாமின் பணி பாராட்டத்தக்கது என சொல்லி அவரை வாழ்த்தி உள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

மாநிலங்களவையில் நேரடியாக 12 உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நேரடியாக நியமிக்கலாம். அப்படி நியமிக்கப்பட்ட நான்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிந்த நிலையில் புதிதாக நான்கு பேரை உறுப்பினர்களாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தற்போது நியமித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *