• July 13, 2025
  • NewsEditor
  • 0

விழுப்புரம்: வீட்​டில் ஒட்​டு​கேட்பு கருவி பொருத்​தப்​பட்ட விவ​காரத்​தில், தனி​யார் நிறுவன ஆய்​வுக்​குப் பின்​னர், உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று பாமக நிறு​வனர் ராம​தாஸ் கூறி​னார்.

கடலூர் மாவட்​டம் விருத்​தாசலத்​தில் நேற்று முன்​தினம் செய்​தி​யாளர்​களிடம் பேசிய நிறு​வனர் ராம​தாஸ், “தைலாபுரத்​தில் எனது வீட்​டில் எனது நாற்​காலிக்கு அருகே அதிநவீன ஒட்​டு​கேட்​புக் கருவி பொருத்​தப்​பட்​டுள்​ளது. லண்​டனில் இருந்து வாங்​கப்​பட்ட, விலை மதிப்​புமிக்க இக்​கரு​வியை 2 நாட்​களுக்கு முன்​பு​தான் கண்​டு​பிடித்​தோம். யார் வைத்​தது, எதற்​காக வைத்​தார்​கள் என ஆய்வு நடை​பெறுகிறது” என்​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *