• July 13, 2025
  • NewsEditor
  • 0

ராய்ப்பூர்: சத்​தீஸ்​கரின் சுக்மா மாவட்​டத்​தில் 9 பெண்​கள் உட்பட 23 நக்​சலைட்​கள் நேற்று அதி​காரி​கள் முன்​னிலை​யில் சரண் அடைந்​தனர்.

இதுகுறித்து சுக்மா மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் கிரண் சவாண் நேற்று செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சுக்​மா​வில் 3 தம்​ப​தி​கள் உட்பட 23 நக்​சலைட்​கள் சரண் அடைந்​துள்​ளனர். இவர்​களை பற்​றிய தகவலுக்கு அரசால் மொத்​தம் ரூ.1.18 கோடி வெகுமதி அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. இவர்​களில் பெரும்​பாலானோர் மாவோ​யிஸ்ட்​களின் வலிமை மிகுந்த அமைப்​பான மக்​கள் விடு​தலை கொரில்லா படை​யின் (பிஎல்​ஜிஏ) 1-வது படைப் பிரிவை சேர்ந்​தவர்​கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *