• July 13, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ஜூலை 14, 16 தேதி​களில் பத்​திரப்​ப​திவுக்கு கூடு​தல் டோடக்​கன்​கள் வழங்​கப்​பட​வுள்​ளன.

இதுகுறித்து பதிவுத்​துறை தலை​வர் தினேஷ் பொன்​ராஜ்ஆலிவர் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தற்​போது ஆனி மாதத்​தில் வரும் மங்​களகர​மான நாட்​களான ஜூலை 14 மற்​றும் 16-ம் தேதி​களில் அதி​கள​வில் பத்​திரப்​ப​திவு​கள் நிகழும் என்​ப​தால், கூடு​தல் முன்​ப​திவு டோக்​கன்​கள் ஒதுக்​கும்​படி பொது​மக்​களிடம் இருந்து கோரிக்​கைள் வந்​தன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *