• July 13, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘​தி​முக கூட்​டணி சுக்கு நூறாக உடைய போகிறது’ என்று மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன் தெரி​வித்​தார்.

சென்னை பெரம்​பூர் ஐ.சி.எஃப் வளாகத்​தில் 16-வது ‘ரோஜ்கர் மேளா’ மூலம் மத்​திய அரசு பணி​களுக்​கான நியமன ஆணை​கள் வழங்​கும் நிகழ்ச்சி நேற்று நடை​பெற்​றது. இந்​நிகழ்ச்​சி​யில், மத்​திய இணை​யமைச்​சர் எல்​.​முரு​கன் சிறப்பு விருந்​தின​ராகக் கலந்​து​கொண்டு ரயில்​வே, நிதி, அஞ்​சல் மற்​றும் வரு​வாய்த் துறை​களில் பணி​யாற்ற 249 நபர்​களுக்கு பணி நியமன கடிதங்களை வழங்​கி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *