• July 13, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: போலீஸ் விசா​ரணை​யின்​போது உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை தவெக தலை​வர் விஜய் நேற்று சந்​தித்​தார்.

சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனத்​தைச் சேர்ந்த அஜித்​கு​மார், போலீஸ் விசா​ரணை​யின்​போது உயி​ரிழந்​தார். இந்த சம்​பவத்​தைக் கண்​டித்து ஆர்ப்​பாட்​டம் நடை​பெறும் என தவெக சார்​பில் அறிவிக்​கப்​பட்​டது. அதன்​படி, சென்னை சிவானந்தா சாலை​யில் இன்று போராட்​டம் நடை​பெற உள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *