• July 13, 2025
  • NewsEditor
  • 0

கடலூர் / புதுச்சேரி: தமிழகத்​தில் தனிப்​பெரும்​பான்​மை​யுடன் அதி​முக வெற்றி பெற்​று, ஆட்சி அமைக்​கும் என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கூறி​னார்.

‘மக்​களை காப்​போம் தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரப் பயணத்​தின் ஒரு பகு​தி​யாக நேற்று மாலை கடலூருக்கு வந்த பழனி​சாமிக்​கு, ரெட்​டிச்​சாவடி​யில் கடலூர் வடக்கு மாவட்​டச்செய​லா​ளர் எம்​.சி.சம்​பத்தலை​மை​யில் வரவேற்பு அளிக்​கப்​பட்​டது. பின்​னர், பொது​மக்​களிடையே பழனி​சாமி பேசி​ய​தாவது: கடலூர் மாவட்​டத்​தில் தானே புயலின்​போது நாங்​கள் ஓடிவந்து நிவாரண உதவி​களை செய்​தோம். கடந்த ஆட்​சி​யில் விவ​சா​யிகளுக்கு வழங்​கப்​பட்ட விலை​இல்லா கறவை மாடு, ஆடு, கோழிகளை திமுக அரசு நிறுத்​தி​விட்​டது. மீண்​டும் அதி​முக ஆட்​சிக்கு வரும்​போது, இவை வழங்​கப்​படும். ஏழை பெண்​களுக்​கான தாலிக்கு தங்​கம் திட்​ட​மும் மீண்டும் செயல்​படுத்​தப்​படும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *