• July 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: நம்​நாட்​டின் 100-வது சுதந்​திர தினத்​தின் போது பொருளா​தா​ரம், தொழில்​நுட்​பத்​தில் நாம் தன்​னிறைவு பெற்​றிருப்போம். அதற்கு இளைஞர்​களின் பங்​களிப்பு மிக அவசி​ய​மானது என்று தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித்​தோவல் தெரி​வித்​தார். சென்னை ஐஐடி​யின் 62-வது பட்​டமளிப்பு விழா நேற்று ஐஐடி இயக்​குநர் வீ.​காமகோடி தலை​மை​யில் நடை​பெற்​றது.

இதில் முதன்மை விருந்​தின​ராக தேசிய பாது​காப்பு ஆலோ​சகர் அஜித்​தோவல், சிறப்பு விருந்​தின​ராக பரத​நாட்​டிய கலைஞர் பத்மா சுப்​பிரமணி​யம் ஆகியோர் கலந்து கொண்​டனர். இந்த விழா​வில் 529 பிஎச்டி உட்பட மொத்​தம் 3,227 மாணவர்​களுக்கு பட்டங்​கள் வழங்​கப்​பட்​டன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *