• July 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அரசுப் பள்​ளி​களில் பணிபுரி​யும் 405 சிறப்பு ஆசிரியர்​களுக்கு பொது கலந்​தாய்வு மூலம் விருப்ப மாறு​தல் வழங்கப்பட்டுள்​ளது. தமிழகத்​தில் பள்​ளிக்​கல்​வித் துறை​யின்​கீழ் 37,455 அரசுப் பள்​ளி​கள் உள்​ளன. 2.25 லட்​சம் ஆசிரியர்​கள் பணிபுரிகின்​றனர். இவர்​களுக்​கான பொது மாறு​தல் கலந்​தாய்வு ஆண்​டு​தோறும் எமிஸ் தளம் வழி​யாக நடத்​தப்​படு​கிறது.

அதன்​படி, நடப்பு 2025-26-ம் கல்வி ஆண்​டின் பொது மாறு​தலுக்​கான விண்​ணப்ப பதிவு கடந்த ஜூன் 19-ல் தொடங்கி 25-ம் தேதி​யுடன் முடிவடைந்​தது. மாநிலம் முழு​வதும் 90 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட ஆசிரியர்​கள் மாறு​தல் கோரி விண்​ணப்​பித்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *