• July 12, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: பெற்​றோ​ரால் கைவிடப்​படும், ஒப்​படைக்​கப்​படும் குழந்​தைகளை தானாக தத்​தெடுத்​தால் சட்​டப்​படி நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று தேசிய மருத்​துவ ஆணை​யம் தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக தேசிய மருத்​துவ ஆணை​யம் (என்​எம்​சி) வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பில் கூறி​யிருப்​ப​தாவது: மருத்​து​வ​மனை​களில் கைவிடப்​பட்ட நிலை​யில் கண்​டறியப்​படும் குழந்​தைகள், மற்​றவர்​களால் கொண்டு வந்து ஒப்​படைக்​கப்​படும் குழந்​தைகள் குறித்து சட்​ட​வி​தி​களின்​படி தகவல்​கள் அளிக்​கப்​படு​வ​தில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *