
சென்னை: பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோக்கள் இடம்பெற்றுள்ள அனைத்து இணையதளங்களையும் முடக்க மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தன்னுடைய கல்லூரி காலத்தில் பெண் வழக்கறிஞர் ஆண் நண்பருடம் நெருக்கமாக இருந்த வீடியோக்கள் மற்றும் புகைப் படங்கள் இணைய தளங்களில் பரப்பட்டிருந்தன. இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை அகற்றக் கோரி, சம்பந்தப்பட்ட பெண் வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.