• July 11, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: நிதி நிறுவன மோசடி வழக்​கில் மூன்​றாவது முறை​யாக ஜாமீன் கோரி தேவ​நாதன் யாதவ் தாக்​கல் செய்​துள்ள மனுவை விசா​ரித்த உயர் நீதி​மன்​றம், அவருடைய சொத்து விவரங்​களை முழு​மை​யாக தாக்​கல் செய்ய உத்​தர​விட்​டுள்​ளது.

சென்னை மயி​லாப்​பூரில் செயல்​பட்டு வந்த தி மயி​லாப்​பூர் இந்து பெர்​மனென்ட் ஃபண்ட் நிதி நிறு​வனத்​தில் முதலீடு செய்த நூற்றுக்கும் மேற்​பட்ட முதலீட்​டாளர்​களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்​த​தாக, அந்​நிறு​வனத்​தின் இயக்​குனர் தேவ​நாதன் யாதவ் உள்பட 6 பேரை சென்னை பொருளா​தார குற்​றப்​பிரிவு போலீ​ஸார் கைது செய்து சிறை​யில் அடைத்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *