• July 10, 2025
  • NewsEditor
  • 0

கோவை: கோவை குண்டுவெடிப்பு வழக்கில் 27 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்தவர், சத்தீஸ்கர் மாநிலத்தில் கைது செய்யப்பட்டார்.

கோவையில் கடந்த 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. 12-க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த இந்த வெடிகுண்டு சம்பவத்தை, தடை செய்யப்பட்ட அல் – உம்மா பயங்கரவாத அமைப்பினர் அரங்கேற்றினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் 58 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்போதைய கோவை மாநகர காவல் துறையினர் வழக்கு பதிந்து ஏராளமானோரை கைது செய்தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *