• July 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: இணை​ய​வழி நிதி மோசடியை முற்​றி​லும் தடுக்க சைபர் க்ரைம் போலீ​ஸார்- வங்கி அதி​காரி​கள் ஒருங்​கிணைந்து செயல்பட வேண்​டும் என மாநில அளவி​லான ஒருங்​கிணைப்பு கூட்​டத்​தில் முடிவு செய்​யப்​பட்​டது. ‘சைபர் குற்​ற​வாளி​கள்’ பொது மக்களின் கோடிக் கணக்​கான பணத்தை சுருட்டி விடு​கின்​றனர்.

இது​போன்ற இணை​ய​வழி நிதி மோசடி மற்​றும் அதை தடுப்​ப​தற்கான வழி​முறை​கள் குறித்த மாநில அளவி​லான ஒருங்​கிணைந்த ஆலோ​சனைக் கூட்​டம் சைபர் க்ரைம் போலீ​ஸார் மற்​றும் வங்கி அதி​காரி​களிடையே நேற்று நடை​பெற்​றது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *