• July 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழ்​நாடு திறந்​தநிலை பல்​கலைக்​கழகம் தொலை​தூரக்​கல்வி வாயி​லாக பல்​வேறு பாடப்​பிரிவு​களில் இளங்​கலை, முதுகலை, டிப்​ளமோ மற்​றும் சான்​றிதழ் படிப்​பு​களை நடத்தி வரு​கிறது. தொலை​தூரக்​கல்​வி​யில் சேரும் மாணவர்​களுக்கு செமினார் வகுப்​பு​கள் நடத்​து​வதற்​கும், பாடப்​புத்​தகங்​கள் விநி​யோகம் தொடர்​பான இதர பணி​களைக் கவனிப்​ப​தற்​கும் உதவி பேராசிரியர்​கள் மற்​றும் இணை பேராசிரியர்​கள், பேராசிரியர்​கள் என 40-க்​கும் மேற்​பட்​டோர் உள்​ளனர்.

இந்​நிலை​யில், அண்​மை​யில் நடந்த பல்​கலைக்​கழக நிதிக்​குழு கூட்​டத்​தி​லும், தொடர்ந்து நடை​பெற்ற சிண்​டிகேட் கூட்​டத்​தி​லும், இந்த பேராசிரியர்​களை, ஆசிரியர் பற்​றாக்​குறை​யுள்ள அரசு கல்​லூரி​களுக்கு அனுப்பி மாணவர்​களுக்கு பாடம் நடத்த ஏற்​பாடு செய்​ய​லாம் என முடிவு செய்​யப்​பட்​டது. இதைத்​தொடர்ந்​து, பேராசிரியர்​களின் பட்​டியலை கல்​லூரி கல்வி ஆணை​யர் அலு​வல​கத்​துக்கு பல்​கலைக்​கழக பதி​வாளர் அனுப்​பி​யுள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *