• July 10, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இறக்​கும​தி-ஏற்​றுமதி மோசடி​யில் குற்​றம் சாட்​டப்​பட்டு 25 ஆண்​டு​கள் அமெரிக்​கா​வில் தலைமறை​வாக இருந்த பொருளா​தார குற்​ற​வாளி மோனிகா கபூர் இந்​தி​யா​வுக்கு நாடு கடத்​தப்​பட்​டார். இதற்​கான அனு​ம​தியை நியூ​யார்க் நகர நீதி​மன்றம் வழங்​கியது. இதையடுத்​து, அவரை சிபிஐ காவலில் எடுக்க உள்​ள​தாக அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

‘‘மோனிகா ஓவர்​சீஸ்’’ என்ற நிறு​வனத்​தின் உரிமை​யாளர் மோனிகா கபூர். இவர் தனது இரண்டு சகோதரர்​களான ராஜன் கன்னா மற்​றும் ராஜீவ் கன்​னா​வுடன் சேர்ந்து நகை வணி​கத்​திற்​கான வங்கி போலி ஆவணங்​களை தயார் செய்து வரி இல்​லாமல் மூலப் பொருட்​களை இறக்​குமதி செய்ய அரசிட​மிருந்து உரிமங்​களைப் பெற்​றார். இதன் மூலம் அவர் ரூ.2.36 கோடி மதிப்​புள்ள தங்​கத்தை இறக்​குமதி செய்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *