• July 10, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: உத்​தரபிரதேசத்​தில் முதன்​முறை​யாக மது​பானத் தொழிலுக்​கான மெகா முதலீட்டு மாநாடு இன்று (ஜுலை 10) நடை​பெற உள்​ளது. இதில், ரூ.5,000 கோடி மதிப்​பிலான முதலீட்டு திட்​டங்​களுக்கு புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தாகலாம் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

உ.பி.​யில் பல்​வேறு தொழில்​களை ஊக்​குவிக்க முதலீட்டு மாநாடு​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இதில் முதன்​முறை​யாக மது உற்​பத்​தியை ஊக்​குவிக்​கும் முதலீட்டு மாநாடும் நடை​பெற உள்​ளது. இந்த மாநாட்டை லக்​னோ​வின் இந்​திரா காந்தி பிர​திஷ்​டானில் மாநில கலால் துறை நடத்​துகிறது. இதில் 200-க்​கும் மேற்​பட்ட நிறு​வனங்​கள் பங்​கேற்​கும் எனவும் சுமார் ரூ.5,000 கோடி மதிப்​பிலான திட்​டங்​களுக்கு புரிந்​துணர்வு ஒப்​பந்​தங்​கள் கையெழுத்​தாகும் எனவும் எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *