• July 10, 2025
  • NewsEditor
  • 0

ஹைதராபாத்: ஹைத​ரா​பாத்​தில் கலப்பட கள் குடித்​த​தில் 3 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். 12 பேர் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர். ஹைத​ரா​பாத் கூகட்​பல்​லி​யில் நேற்று அதி​காலை கலப்பட கள் குடித்த 19 பேர் வாந்​தி, மயக்​கம் ஏற்பட்டு கீழே விழுந்​தனர்.

இவர்​களில் சிலர் தனி​யார் மருத்​து​வ​மனைக்​கும், சிலர் செகந்​தி​ரா​பாத் காந்தி அரசு மருத்​து​வ​மனைக்​கும் கொண்டு செல்​லப்​பட்டு அனு​ம​திக்​கப்​பட்​டனர். அங்கு சிகிச்சை பலனின்றி 3 பேர் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். 12 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வரு​கின்றனர். 4 பேர் சிகிச்​சைக்கு பின்​னர் வீடு​களுக்கு அனுப்பி வைக்​கப்​பட்​டனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *