• July 10, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலில் அதி​முக தனிப்​பெரும்​பான்​மை​யுடன் ஆட்சி அமைக்​கும். கடந்த 2 நாள் பயணத்​தில் எழுச்​சி​யுடன் திரண்ட மக்​களே அதற்கு சாட்சி என்று பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: ‘மக்​களைக் காப்​போம் – தமிழகத்தை மீட்​போம்’ என்ற உயரிய லட்​சி​யத்​துடன் எனது எழுச்​சிப் பயணத்தை கோவை​யில் கடந்த ஜூலை 7-ம் தேதி தொடங்​கினேன். இந்த பயணத்​தின்​போது மக்​கள் என்​னிடம் சொல்​லிய விஷ​யங்​கள், கவலைகள், வேதனை​கள், அவர்​கள் படும் அல்​லல்​கள், சோகங்​கள் சொல்​லொண்​ணாதவை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *