• July 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தவெக​வில் உறுப்​பினர் சேர்க்​கைக்​காக நவீன வசதி​களு​டன் அறி​முகப்​படுத்​தப்பட உள்ள புதிய செயலி​யின் செயல்பாடு குறித்​து, கட்​சி​யின் நிர்​வாகி​களுக்கு பொதுச்​செய​லா​ளர் என். ஆனந்த் தலை​மை​யில் நேற்று பயிற்சி வழங்​கப்​பட்​டது. தவெக சார்​பில் உறுப்​பினர் சேர்க்கை மற்​றும் தேர்​தல் பிரச்​சார பயிற்​சிப் பட்​டறை பனையூரில் உள்ள கட்​சி​யின் தலைமை அலுவலகத்​தில் நேற்று நடை​பெற்​றது.

பொதுச்​செய​லா​ளர் தலைமை வகித்​தார். இதில் அனைத்து மாவட்​டங்​களில் இருந்​தும் கட்​சி​யின் மாவட்ட செய​லா​ளர்​கள், அந்த மாவட்​டத்​தின் தொழில்​நுட்ப அணி​யில் இருந்து 2 ஐடி விங் நிர்​வாகி​கள் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *