• July 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் காலி​யாக உள்ள மருந்து ஆய்​வாளர் பணி​யிடங்​களை அடுத்த வாரத்​துக்​குள் கலந்​தாய்வு மூலம் நிரப்ப முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து மாநில மருந்து கட்​டுப்​பாட்டு இயக்கக அதி​காரி​கள் கூறிய​தாவது: தமிழகம் முழு​வதும் 40 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மருந்​தகங்​களும், ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட மருந்து உற்​பத்தி நிறு​வனங்​களும் உள்​ளன. மேலும், மொத்த விற்​பனையகங்​களும் செயல்​பட்டு வரு​கின்​றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *