• July 9, 2025
  • NewsEditor
  • 0

சிம்லா: கடந்த மாதம்​20-ம் தேதி முதல் ஜூலை 6-ம் தேதி வரை 19 முறை மேகவெடிப்பு ஏற்​பட்டு கனமழை பெய்​தது. இதனால் 16 இடங்​களில் நிலச்​சரிவு ஏற்​பட்​டது. குறிப்​பாக மண்டி பகுதி மிகப்​பெரிய அளவில் பாதிக்​கப்​பட்​டது. இதனிடையே கடந்த மாதம் 30-ம் தேதி நள்​ளிர​வில் மண்டி மாவட்​டம் தரம்​பூர் பகு​தி​யில் உள்ள சியாதி கிராமம் நிலச்​சரி​வால் பாதிக்​கப்​பட்​டது.

நிலச்​சரிவுக்கு முன்பு நள்​ளிர​வில் அங்​கிருந்த ஒரு நாய் கடுமை​யாக குரைத்து சத்​தம் எழுப்​பி​யுள்​ளது. நாய் தொடர்ந்து குரைத்ததால் அந்த சத்​தத்தை கேட்டு கண்​விழித்த அதன் உரிமை​யாளர் நரேந்​திரா தனது வீட்​டின் சுவரில் விரிசல் விழுந்து தண்​ணீர் உள்ளே வரு​வதை பார்த்​துள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *