• July 9, 2025
  • NewsEditor
  • 0

கடலூர்: கடலூர் அருகே பள்ளி வாக​னம் மீது ரயில் மோதி​ய​தில் 3 மாணவர்​கள் உயி​ரிழந்​தனர். கடலூரில் உள்ள தனி​யார் பள்ளி வேன் நேற்று காலை தொண்​ட​மாநத்​தம் பகு​தி​யைச் சேர்ந்த 4 மாணவர்​களை ஏற்​றிக் கொண்டு சென்​றது. மஞ்​சக்​குப்​பத்​தைச் சேர்ந்த ஓட்​டுநர் சங்​கர் (47) வேனை ஓட்​டிச் சென்​றார்.

காலை 7.30 மணி அளவில் செம்​மங்​குப்​பம் பகு​தி​யில் உள்ள ரயில்வே கேட்டை கடக்க முயன்ற வேன் மீது, விழுப்​புரம்​-மயி​லாடு துறை பயணி​கள் ரயில் எதிர்​பா​ராத​வித​மாக மோதி​யது. இதில் வேன் சுக்​குநூறாக நொறுங்​கி, 50 அடி வரை இழுத்​துச் செல்லப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *