• July 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​சென்னை தேனாம்​பேட்​டை​யில் காங்கிரஸ் அறக்​கட்​டளைக்கு சொந்​த​ மாக பல கோடி ரூபாய் மதிப்​புள்ளநிலம் உள்ளது. காம​ராஜர் அரங்​கத்​துக்கு அரு​கில் அமைந்துள்ள இந்த நிலத்​தில் வணிக வளாகம் கட்​டு​வதற்​காக ப்ளூ பேர்ல் என்ற தனியார் நிறு​வனத்துடன் காங்கிரஸ் அறக்​கட்​டளை கடந்த 1996-ம் ஆண்டு ஒப்​பந்​தம் செய்​தது.

அதன்​பிறகு அந்த நிறு​வனம் வசம் ஒப்​படைக்​கப்​பட்ட அந்த நிலத்தை பராமரிப்பது தொடர்​பாக ஆட்​சேபமில்லா சான்று வழங்கப்படாத​தால் கட்​டு​மானப் பணி​கள் தொடங்​கப்​பட​வில்​லை. இந்​நிலை​யில் தனி​யார் நிறு​வனத்​துடன் செய்து கொண்ட ஒப்​பந்​தம் காலா​வ​தி​யாகி​விட்​ட​தாகக் கூறி அந்த நிலத்தை காங்​கிரஸ் அறக்​கட்​டளை தனது வசம் கையகப்​படுத்​தி​யது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *