• July 9, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தின் பல்​வேறு மாவட்​டங்​களில் உள்ள இலங்கை தமிழர் மறு​வாழ்வு முகாம்​களில் ரூ.38.76 கோடி​யில் கட்டப்பட்ட 729 வீடு​கள், ரூ.54.80 கோடி​யில் கட்​டப்​பட்ட வரு​வாய் துறை கட்​டிடங்​களை முதல்​வர் ஸ்டா​லின் திறந்து வைத்​தார்.

இதுதொடர்​பாக, தமிழக அரசு வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறி​யுள்​ள​தாவது: முகாம்​களில் வசிக்​கும் இலங்கை தமிழர்​களுக்கு பாது​காப்​பான, கவுர​வ​மான, மேம்​படுத்​தப்​பட்ட வாழ்க்கை உறுதி செய்​யப்​படும். இலங்கை அகதி​கள் முகாம் என்​பது இலங்கை தமிழர் மறு​வாழ்வு முகாம் என்று பெயர் மாற்​றம் செய்​யப்​படு​கிறது என்​பது உட்பட பல்​வேறு அறி​விப்​பு​களை சட்​டப்​பேர​வை​யில் 110-வது விதி​யின்​கீழ் முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்​டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *