• July 8, 2025
  • NewsEditor
  • 0

கோவை: மின்கட்டணம் குறைப்பு, மூலப்பொருட்கள் பிரச்சினைக்கு தீர்வு என கோவை தொழில் வளர்ச்சி மற்றும் விமான நிலைய விரிவாக்க திட்ட பணிகளை துரிதப்படுத்த அதிமுக ஆட்சி அமைந்த பின் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார்.

‘மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பயணத்தை மேட்டுப்பாளையத்தில் திங்கட்கிழமை தொடங்கிய நிலையில், இரண்டாம் நாள் நிகழ்ச்சிகளில் இன்று அவர் கலந்து கொண்டார். கோவை பந்தய சாலை பகுதியில் அமைந்துள்ள தனியார் ஓட்டல் வளாகத்தில் தொழில்துறையினர், விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்கு நிலம் வழங்கிய விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்டோருடன் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கலந்துரையாடினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *