• July 8, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: “யாராலும் வீழ்த்தவும், தவிர்க்கவும் முடியாத கட்சி மதிமுக. 2026 சட்டப்பேரவை தேர்தலில் 8 தொகுதிகளில் போட்டியிட்டால்தான் கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் 10 அல்லது 11 சீட் வரை கேட்க வேண்டி வரலாம்.” என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.

மதிமுக சார்பில் அண்ணாவின் 117-வது பிறந்த நாள் மாநாடு திருச்சியில் செப்.15-ல் நடக்கிறது. இதில் கட்சியினர் பங்கேற்பது குறித்த மண்டல செயல் வீரர்கள் கூட்டம் மதுரையில் இன்று நடந்தது. கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *