• July 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகம் முழு​வதும் பல்​வேறு துறை​களின்​கீழ் செயல்​பட்டு வரும் ஏழை மாணவர்​களுக்​கான பள்ளி மற்​றும் கல்​லூரி விடு​தி​கள் இனிமேல் ‘சமூகநீதி விடு​தி​கள்’ என்று அழைக்​கப்​படும் என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக முதல்​வர் ஸ்டா​லின் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சட்​டப்​பேர​வை​யில் கடந்த ஏப்​.29-ம் தேதி நான் பேசும்​போது, “இந்த மண்​ணின் ஆதிக்​குடிகளை இழி​வுபடுத்​தும் அடை​யாள​மாக காலனி என்ற சொல் தீண்​டா​மைக்​கான குறி​யீ​டாக​வும், வசை சொல்​லாக​வும் மாறி​யிருப்​ப​தால், அந்த சொல் அரசு ஆவணங்​களி​ல் இருந்​தும், பொது புழக்​கத்​தில் இருந்தும் நீக்​கு​வதற்கு நடவடிக்கை எடுக்​கப்​படும்“ என்று குறிப்​பிட்​டேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *