• July 8, 2025
  • NewsEditor
  • 0

கோவை: தமிழகத்​தில் 2026 சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி ‘மக்​களை காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சார சுற்​றுப்​பயணத்தை மேட்​டுப்​பாளை​யத்​தில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி நேற்று தொடங்​கி​யுள்​ளார். இதில் தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், மத்​திய இணை அமைச்​சர் எல்​.​முரு​கன் உள்​ளிட்​டோரும் பங்​கேற்​றனர்.

தமிழகத்​தில் அடுத்த ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதையொட்டி அதி​முக சார்​பில் ‘மக்​களை காப்​போம் தமிழகத்தை மீட்​போம்’ என்ற பெயரில் சுற்​றுப்​பயணத்தை அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி கோவை மாவட்​டம் மேட்​டுப்​பாளை​யத்​தில் நேற்று தொடங்​கி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *