• July 7, 2025
  • NewsEditor
  • 0

ஹைதராபாத்: இந்துக்களைக் காட்டிலும் சிறுபான்மையினர் தான் அரசிடம் இருந்து அதிக நிதி, ஆதரவை பெறுவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறியதற்கு எதிர்வினையாற்றியுள்ள ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, ‘சிறுபான்மையினருக்கு கிடைப்பது அடிப்படை உரிமை; நன்கொடை அல்ல” என்று பதிலடி தந்துள்ளார்.

“குடியரசு நாடான இந்தியாவின் அமைச்சர் நீங்கள். மன்னர் அல்ல. நீங்கள் அரசமைப்பின் முறைப்படி பதவியில் உள்ளீர்கள். சிறுபான்மையினருக்கு கிடைப்பது அடிப்படை உரிமை; நன்கொடை அல்ல. பாகிஸ்தானியர், வங்கதேசத்தவர், ஜிஹாதி, ரோஹிங்கியா மக்கள் என அன்றாடம் சொல்வதுதான் ஆதாயமா? கூட்டமாக இணைந்து தாக்குவதுதான் பாதுகாப்பா? இந்திய மக்கள் கடத்தப்பட்டு வங்கதேசத்தில் வலுக்கட்டாயமாக புகுத்துவது பாதுகாப்பா?

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *