• July 7, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: உள்​ளாட்​சிகள் முதல் நாடாளு​மன்​றம் வரை சிறு​பான்​மை​யினரின் பிர​தி​நி​தித்​து​வத்தை உறுதி செய்ய வேண்​டும், வக்பு வாரிய திருத்​தச் சட்​டத்தை ரத்து செய்ய வேண்​டும் ஆகிய கோரிக்​கைகளை வலி​யுறுத்​தி, மதுரை​யில் மனித நேய மக்​கள் கட்சி மாநாடு நேற்று நடை​பெற்​றது. கட்​சித் தலை​வர் ஜவாஹிருல்லா தலைமை வகித்​தார். மாநிலப் பொருளாளர் உமர் வரவேற்​றார்.

கட்​சி​யின் பொதுச் செய​லா​ள​ரும், எம்​எல்​ஏவு​மான அப்​துல்​சமது பேசும்​போது, “நாட்​டில் படிப்​படி​யாக முஸ்​லிம்​களின் பிர​தி​நி​தித்​து​வத்​தைக் குறைக்​கும் சதி நடக்​கிறது. உள்​ளாட்சி அமைப்​பு​களில் சதி செய்து பிரதிநி​தித்​து​வம் குறைக்​கப்​படு​கிறது. நாட்​டில் அடுத்த 10 ஆண்​டு​களில் முஸ்​லிம்​களுக்கு உரிய பிர​தி​நி​தித்​து​வம் கொண்டு வரப்பட வேண்​டும்” என்​றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *