• July 7, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘அ​தி​முக​வுக்கு பாஜக சுமை​யாக இருக்​கக் கூடாது; நமது இலக்கு 2026 அல்ல; 2029 நாடாளு​மன்ற தேர்​தல்​தான்’ என பூத் கமிட்டி கூட்​டத்​தில் மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​தார்.

தமிழக பாஜக பூத் கமிட்​டியை வலிமைப்​படுத்​து​வது தொடர்​பாக வாக்​குச்​சாவடி பொறுப்​பாளர்​களுக்​கான பயிலரங்​கம் சென்​னையை அடுத்த காட்​டாங்​கொளத்​தூரில் உள்ள ஒரு தனி​யார் பல்​கலைக்​கழக வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது. இந்த நிகழ்ச்​சிக்கு பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தலைமை தாங்​கி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *