• July 6, 2025
  • NewsEditor
  • 0

பெங்​களூரு: கர்​நாட​கா​வில் காவிரி நீர்ப்​பிடிப்பு பகு​தி​களான தலக்​கா​விரி, பாகமண்​டலா, மடிகேரி, மைசூரு உள்​ளிட்ட இடங்​களில் கனமழை பெய்து வரு​கிறது.

இதனால் காவிரி ஆற்​றில் வெள்​ளப்​பெருக்கு ஏற்​பட்​டுள்​ள​தால் மண்​டியா மாவட்​டத்​தில் உள்ள கிருஷ்ண​ராஜ சாகர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரித்​துள்​ளது. கடந்த 30-ம் தேதி கிருஷ்ண​ராஜ சாகர் அணை நிரம்​பியதை தொடர்ந்து மைசூரு, மண்​டியா மாவட்ட விவ​சாய பாசனத்​திற்காக நீர் திறக்​கப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *