• July 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் உள்ள அரசு மருத்​துவகல்​லூரி மருத்​து​வ​மனை​களில், முதல்​வர் பதவிக்​கான முறை​யான பதவி உயர்வு பட்​டியல் தயாரித்து 4 வாரங்​களில் தகு​தி​யானவர்​களை முதல்​வர்​களாக நியமிக்க தமிழக அரசுக்​கு, உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

தமிழகத்​தில் சுகா​தா​ரத் துறை​யில் அரசு உதவி மருத்​து​வ​ராக பணி​யில் சேரும் மருத்​து​வர்​களுக்கு அடுத்​த​படி​யாக இணை பேராசிரிய​ராக​வும், அதன்​பிறகு 3 ஆண்​டு​கள் பணி அனுபவத்​துடன் 4 ஆராய்ச்சி கட்​டுரைகளை வெளி​யிட்டு இருந்​தால் பேராசிரிய​ராக​வும் பதவி உயர்வு வழங்​கப்​படு​கிறது. பேராசிரிய​ராக 5 ஆண்​டு​கள் பணிபுரிந்து இருந்​தால் அடுத்​தக்​கட்​ட​மாக அரசு மருத்​துவ கல்​லூரி மருத்​து​வ​மனை முதல்​வ​ராக (டீன்) சிவில் மருத்​துவ பட்​டியலின்
பதவி மூப்பு அடிப்​படை​யில் பதவி உயர்வு வழங்​கப்​படுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *