• July 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​​இந்​திய ரயில்​வே​யில் விரைவு ரயில்​கள் புறப்​படு​வதற்கு 4 மணி நேரத்​துக்கு முன்​பாக, முன்​ப​திவு பட்டியல் வெளி​யிடப்​படு​வது வழக்​க​ம். இதனால், கடைசி நேரத்​தில் டிக்​கெட் உறு​தி​யா​காத சூழலில், பயணத்தை மாற்றி அமைக்க பயணிகள் பெரிதும் சிரமப்​பட்​டனர். இதற்கு தீர்வு காண ரயில்வே துறைக்கு கோரிக்கை விடுத்து வந்​தனர்.

இதை தொடர்ந்​து, ரயில்​கள் புறப்​படு​வதற்கு 8 மணி நேரம் முன்​பாக, முன்​ப​திவு பட்டியலை வெளி​யிட வேண்​டும் என்று ரயில்வே வாரி​யம் பரிந்​துரை செய்​தது. அந்த வகை​யில், தெற்கு ரயில்​வே​யில் விரைவு ரயில்​கள் புறப்​படு​வதற்கு 8 மணி நேரம் முன்​பு, முன்​ப​திவு பட்டியல் வெளி​யிடும் நடை​முறை நேற்று அமலுக்கு வந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *