• July 6, 2025
  • NewsEditor
  • 0

மேட்டூர் / தருமபுரி: மேட்​டூர் அணை நடப்​பாண்​டில், 2-வது முறை​யாக முழு கொள்​ளள​வான 120 அடியை எட்டி நிரம்​பியது.

கர்​நாட​கா​வில் பெய்த கனமழை​யால் கபினி, கேஆர்​எஸ் அணை​கள் நிரம்​பி, உபரிநீர் திறக்​கப்​பட்​டது. இதனால் மேட்​டூர் அணைக்கு நீர்​வரத்து அதி​கரித்து ஜூன் 29-ம் தேதி அணை முழு கொள்​ளள​வான 120 அடியைஎட்​டியது. தொடர்ந்து அணைக்கு வந்த நீர் முழு​வதும் காவிரி​யில் வெளி​யேற்​றப்​பட்​டது. இதனால் காவிரிக் கரையோர மாவட்​டங்​களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *