• July 6, 2025
  • NewsEditor
  • 0

திருப்புவனம்: ​காவல் துறை​யினர் சட்​டத்தை கையில் எடுத்​துக்​கொண்​டு, அத்​து​மீறி செயல்​படு​கின்​றனர் என்று முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம் தெரி​வித்​தார்.

சிவகங்கை மாவட்​டம் திருப்​புவனத்​தில் தனிப்​படை போலீ​ஸார் தாக்​கிய​தில் உயி​ரிழந்த மடப்​புரத்​தைச் சேர்ந்த அஜித்​கு​மார் குடும்​பத்​தினரை நேற்று சந்​தித்த ஓ.பன்​னீர்​செல்​வம், குடும்​பத்​தினருக்கு ரூ.2 லட்​சம் நிதி​யுதவி அளித்​தார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:காவல் துறையினர் சட்​டப்​படி செயல்ப​டா​மல், கொடூர​மான முறை​யில் தாக்​கிய​தில் அஜித்​கு​மார் உயி​ரிழந்துள்ளார். காவல் துறை​யினர் சட்​டத்தை கையில் எடுத்​துக்​கொண்​டு, அத்​து​மீறி செயல்​படு​வது வன்​மை​யாக கண்​டிக்​கத்​தக்​கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *