• July 6, 2025
  • NewsEditor
  • 0

கரூர்: வழக்​கறிஞரிடம் ரூ.96 லட்​சம் மோசடி செய்​த​தாக அதி​முகவைச் சேர்ந்த ஒன்​றியக் குழு முன்​னாள் தலை​வர் நேற்று கைது செய்​யப்​பட்​டார்.

தூத்​துக்​குடியைச் சேர்ந்த பிரின்​ஸ்​கிப்​ஸன் என்​பவர், கரூர் அரு​கே​யுள்ள கோதூரில் 7 ஏக்​கர் நிலம் வாங்​கு​வதற்​காக, கரூரைச் சேர்ந்த நிலத்​தரகர் ஆர்​.எஸ்​.​ராஜா​விடம் முன்​பண​மாக ரூ.96 லட்​சம் கொடுத்​துள்​ளார். ஆனால், அந்த நிலத்தை வாங்க கால​தாமதம் செய்​த​தால், நில உரிமை​யாளர்​கள் அந்​நிலத்தை வேறு ஒரு​வருக்கு விற்​று​விட்​டனர். இதனால் ரூ.96 லட்​சத்தை பிரின்​ஸ்​கிப்​ஸனிடம், ஆர்​.எஸ்​.​ராஜா திரும்​பக் கொடுத்​துள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *