• July 6, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: மத்​திய பிரதேசத்​தின் திகம்​கர் மாவட்​டம், சிப்ரி கிராமத்தை சேர்ந்​தவர் ரவிசங்​கர். ஒன்​பது வயதில் வீட்​டில் இருந்து வெளி​யேறிய அவர், மத்​திய பிரதேசத்​தின் பிண்டு மாவட்​டம், ராவத்​பு​ரா​வில் உள்ள அனு​மன் கோயி​லில் தங்கி ஆன்​மிக பிரச்​சா​ரம் செய்​தார்.

பின்​னர் ராவத்​புரா கிராமத்​தில் 62 ஏக்​கர் பரப்​பள​வில் பிரம்​மாண்ட சிவன் கோயிலை கட்​டி​னார். தற்​போது அவர் ராவத்​புரா சிவன் கோயி​லின் மடா​திப​தி​யாக உள்​ளார். மேலும் மத்​திய பிரதேசம், சத்​தீஸ்​கர் மாநிலங்​களில் மருத்​து​வம், பொறி​யியல், நர்​சிங், பார்​மசி, ஐடிஐ கல்வி நிறு​வனங்​களை நடத்தி வரு​கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *