• July 5, 2025
  • NewsEditor
  • 0

சிவகங்கை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் திருப்புவனத்தில் 4-வது நாளாக இன்றும் (சனிக்கிழமை) மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார். இன்றைய விசாரணைக்கு பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிவகங்கை டிஎஸ்பி சண்முகசுந்தரம் நேரில் ஆஜராகியுள்ளார்.

முன்னதாக, திருப்புவனம் காவல் நிலையத்தில் ஆய்வு செய்தார். பின்னர் பணியில் இருந்த போலீஸாரிடம் அரை மணி நேரம் விசாரித்தார். தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் தங்கி மாவட்ட நீதிபதி விசாரணையை தொடங்கினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *