• July 5, 2025
  • NewsEditor
  • 0

பாட்னா: காங்​கிரஸ் கட்​சி​யின் ஊடக மற்​றும் விளம்​பரத் துறை தலை​வர் பவன் கேரா கூறிய​தாவது: வாக்​காளர் பட்​டியலில் தேர்​தல் ஆணை​யம் தீவிர சிறப்பு திருத்​தங்​களை மேற்​கொண்​டுள்​ளது. இது, பிஹார் வாக்​காளர்​களின் வாக்​குரிமையை பறிப்​ப​தற்​கும் அவர்​களின் அடிப்​படை வாக்​களிக்​கும் உரிமையை மறுப்​ப​தற்​கும் திட்​ட​மிட்டு செய்​யப்​பட்ட சதி​யாகும். இதனால், 2 கோடி வாக்​காளர்​களின் வாக்​குரிமை கேள்விக்​குறி​யாகி உள்​ளது.

அதி​காரம் என்​பது நிலை​யற்​றது. அது நாளை யார் கையில் வேண்​டு​மா​னாலும் வரலாம். நீங்​கள் ஏன் அவர்​களுக்கு (பாஜக) இவ்​வளவு அடிமை​யாக இருக்​கிறீர்​கள்?. நீங்​கள் (தேர்​தல் ஆணை​யம்) அரசி​யலமைப்பை பின்​பற்​றி​னால் நல்​லது. இவ்​வாறு பவன்​ கேரா கூறி​னார்​.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *