• July 5, 2025
  • NewsEditor
  • 0

மதுரை: மதுரை எய்ம்ஸ் தலை​வர் பிர​சாந்த் லவானியா தலை​மையி​லான ஆலோ​சனைக் கூட்​டம் தோப்​பூர் எய்ம்ஸ் வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில், எய்ம்ஸ் நிர்​வாக அதி​காரி ஹனு​மந்​த​ராவ், எம்​.பி.க்​கள் மாணிக்​கம் தாகூர், ராணி கு​மார், சந்​திரசேகரன் உள்​ளிட்​டோர் கலந்​து​கொண்​டனர்.

பின்​னர் எய்ம்ஸ் நிர்​வாக அதி​காரி ஹனு​மந்​த​ராவ் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: எய்ம்ஸ் 4-வது ஆண்டு மாணவர் சேர்க்கை நிறைவு பெற்​று, ராம​நாத​புரத்​தில் மாணவர்​கள் படித்து வரு​கின்​றனர். தோப்​பூரில் எய்ம்ஸ் மருத்​து​வ​மனை கட்​டிடப் பணி தொடங்​கப்​பட்​டு, பணி​கள் இரவு பகலாக நடை​பெற்று வரு​கின்​றன. வரும் டிசம்​பருக்​குள் பணி​கள் நிறைவடை​யும். 2026 ஜனவரி மாதம் முதல் புதிய கட்​டிடத்​தில் கல்லூரி செயல்படும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *