• July 5, 2025
  • NewsEditor
  • 0

மேட்​டூர் / தரு​மபுரி: மேட்​டூர் அணையி​லிருந்து திறக்​கப்​படும் நீரின் அளவு விநாடிக்கு 30,000 கன அடி​யாக அதி​கரிக்​கப்​பட்​டுள்​ளது.

மேட்​டூர் அணைக்கு நேற்று முன்​தினம் மாலை விநாடிக்கு 18,615 கனஅடி​யாக இருந்த நீர்​வரத்து நேற்று காலை 19,286 கனஅடி​யாக​வும், மதி​யம் 24,735 கன அடி​யாக​வும், மாலை 29,423 கனஅடி​யாக​வும் அதி​கரித்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *