• July 5, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: அ​தி​முக உட்​கட்சி விவ​காரம் தொடர்​பான விசா​ரணை விரை​வாக நடத்தி முடிக்​கப்​படும் என்​றும் காலநிர்​ண​யம் எது​வும் செய்ய வேண்​டாம் என்​றும் தேர்​தல் ஆணை​யம் உயர் நீதி​மன்​றத்​தில் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது.

அதி​முக பொதுச் செய​லா​ள​ராக பழனி​சாமியை தேர்ந்​தெடுத்​தது உள்​ளிட்ட அதி​முக பொதுக்​குழு தீர்​மானங்​களை எதிர்த்தும் இந்த உட்​கட்சி பிரச்​சினை தொடர்​பான உரிமை​யியல் வழக்​கு​கள் முடிவுக்கு வரும் வரை அதி​முக​வுக்கு இரட்டை இலை சின்​னத்தை ஒதுக்​கக் கூடாது என்​றும் அதி​முக​வுக்கு எதி​ராக தேர்​தல் ஆணை​யத்​தில் ஓ.பன்​னீர்​செல்​வம், வா. புகழேந்​தி, திண்​டுக்​கல் சூர்​யமூர்த்​தி, ராம்​கு​மார் ஆதித்​தன், ராமச்​சந்​திரன், கே.சி,நரேன் பழனி​சாமி உள்​ளிட்டபலர் மனு அளித்​திருந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *