• July 5, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ‘ஊட்​டச்​சத்து வேளாண் இயக்​கம்’ எனும் திட்​டத்தை தொடங்​கி​ வைத்த முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், ரூ.103.38 கோடி​யில் 52 வேளாண் கட்​டிடங்​களை​யும் திறந்து வைத்​தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தலை​மைச்​செயல​கத்​தில் நேற்று நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், வேளாண்​துறை சார்​பில் ‘ஊட்​டச்​சத்து வேளாண்மை இயக்​கம்’ என்ற புதிய திட்​டத்தை முதல்​வர் ஸ்​டா​லின் தொடங்கி வைத்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *