• July 4, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்​தில் விரை​வில் ஸ்வரண மாதத்தை முன்​னிட்டு காவடி யாத்​திரை தொடங்க உள்​ளது. யாத்​திரை செல்​லும் சாலைகளில் உள்ள உணவகங்​களில் கடை உரிமை​யாளர் பெயர் உட்பட முழு விவரங்​களை அறி​விப்பு பலகை​களில் எழுதி வைக்க மாநில அரசு உத்​தர​விட்​டுள்​ளது.

இந்த உத்​தரவு பின்​பற்​றப்படுகிறதா என்று பிரபல துறவி யஷ்வீர் மஹராஜின் சீடர்​கள் 5,000 பேர் ஆங்​காங்கே சோதனை நடத்தி வரு​கின்​றனர். அவர்​களில் ஒரு குழு​வினர் முசாபர்​நகரின் ‘பண்​டிட்ஜி வைஷ்னோவ் தாபா’வை முஸ்​லிம்​கள் நடத்​து​வ​தாக கண்​டு​பிடித்​தனர். அப்​போது, அங்கு வேலை செய்​தவர்​களின் கீழாடைகளை அகற்றி சோதித்​தனர். இது பெரும் சர்ச்​சை​யானது. ஆனால், அங்கு வேலை செய்​யும் ஒரு​வர் நேற்று உண்​மையை வெளி​யிட்​டுள்​ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *