• July 4, 2025
  • NewsEditor
  • 0

ராஞ்சி: ஜார்க்​கண்​டில் ரூ.2 லட்​சம் கோடி மதிப்​பிலான நெடுஞ்​சாலை திட்​டங்​கள் செயல்​படுத்​தப்​படும் என மத்​திய அமைச்சர் நிதின் கட்​கரி தெரி​வித்​துள்​ளார்.

ஜார்க்​கண்ட் மாநிலம் ஷங்கா முதல் கஜூரி வரையி​லான 23 கி.மீ. நீளத்​துக்​கு, ரூ.1,130 கோடி செல​வில் புதி​தாக 4 வழி நெடுஞ்​சாலை அமைக்​கப்​பட்​டுள்​ளது. இந்த சாலையை மத்​திய சாலை போக்​கு​வரத்து மற்​றும் நெடுஞ்​சாலைத் துறை அமைச்​சர் நிதின் கட்​கரி நேற்று நாட்​டுக்கு அர்ப்​பணித்​தார். இது​போல, சத்​தீஸ்​கர், ஜார்க்​கண்டை இணைக்​கும் என்​எச் 39-ல் 32 கி.மீ. நீளத்​துக்கு ரூ.1,330 கோடி செல​வில் 4 வழி சாலை அமைப்​ப​தற்​கும் அமைச்​சர் அடிக்​கல் நாட்​டி​னார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *