• July 4, 2025
  • NewsEditor
  • 0

சிவகங்கை: மடப்​புரம் கோயில் காவலாளி அஜித்​கு​மாரின் குடும்​பத்​தினரிடம் மானாமதுரை எம்​எல்ஏ தமிழரசி ஆறு​தல் கூறிக் கொண்​டிருந்​தார். அதே​நேரத்​தில், பாமக மாநிலப் பொருளாளர் தில​க​பாமா ஆறுதல் கூற வந்​தார். அப்​போது தமிழரசி, அரசு சார்​பில் வேலை, இடம் தரு​வ​தாகக் கூறி​னார். இதைக் கேட்ட தில​க​பாமா “இடம் கொடுத்​தால் போது​மா? நீதி கிடைக்க வேண்​டா​மா? இது​வரை தமிழகத்​தில் 24 காவல் மரணங்​கள் நடந்​துள்​ளன. அதற்கு அரசு என்ன சொல்​கிறது?” என்று கேட்​டார். அப்​போது தமிழரசி, “ஆறு​தல் மட்​டும் கூறி​விட்​டுச் செல்​லுங்​கள்” என்று கூறி​னார். இதனால் இரு​வருக்​குமிடையே வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது.

Source : www.hindutamil.in

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *