• July 4, 2025
  • NewsEditor
  • 0

திருப்​புவனம்: என்னை திரு​மணம் செய்​து​விட்டு, ஒரே நாளில் நிகிதா ஓடி​விட்​டார் என்று தென்​னிந்​திய பார்​வர்டு பிளாக் கட்​சித் தலை​வர் திரு​மாறன்ஜி கூறி​னார். மடப்​புரத்​தில் செய்​தி​யாளர்​களிடம் அவர் நேற்று கூறிய​தாவது:

எனக்கு 21 ஆண்​டு​களுக்கு முன்பே நிகிதா குடும்​பத்தை தெரி​யும். அவர் என்னை திரு​மணம் செய்​து​விட்டு ஒரே நாளில் ஓடி​விட்​டார். பாலும், பழமும் சாப்பிடுவதற்கு முன்பே எங்கோ சென்று விட்டார். என்னை மட்டுமல்ல, 3-க்கு மேற்​பட்ட திரு​மணங்​கள் செய்து ஏமாற்​றி​யுள்​ளார் நிகிதா.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *