• July 4, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: கோ​யில் காவலாளி அஜித்​கு​மார், போலீ​ஸா​ரால் அடித்​துக் கொல்​லப்​பட்ட விவ​காரம் தொடர்​பாக அறிக்கை தாக்​கல் செய்​யும்​படி மனித உரிமை ஆணைய புலன் விசா​ரணைப் பிரிவு ஐஜி-க்​கு, தமிழ்​நாடு மாநில மனித உரிமை​கள் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

சிவகங்கை மாவட்​டம், திருப்​புவனத்தை அடுத்த மடப்​புரம் பத்​திர​காளி​யம்​மன் கோயில் காவல​ராகப் பணி​யாற்​றிய​வர் அஜித் குமார். இவர், காரில் இருந்த 10 பவுன் நகைகளை திருடிய​தாக மதுரை திரு​மங்​கலத்​தைச் சேர்ந்த நிகிதா என்​பவர் புகார் அளித்​திருந்​தார். இதுதொடர்​பாக விசா​ரணைக்கு அழைத்​துச் செல்​லப்​பட்ட அஜித்​கு​மார், போலீஸார் தாக்​கிய​தில் மரணமடைந்​தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *